Context verses Genesis 25:21
Genesis 25:6

ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

יִצְחָ֤ק
Genesis 25:9

அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

יִצְחָ֤ק
Genesis 25:10

அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.

אִשְׁתּֽוֹ׃
Genesis 25:30

அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

כִּ֥י
And
Isaac
וַיֶּעְתַּ֨רwayyeʿtarva-yeh-TAHR
intreated
יִצְחָ֤קyiṣḥāqyeets-HAHK
the
Lord
לַֽיהוָה֙layhwāhlai-VA
for
לְנֹ֣כַחlĕnōkaḥleh-NOH-hahk
his
wife,
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
because
כִּ֥יkee
she
עֲקָרָ֖הʿăqārâuh-ka-RA
was
barren:
הִ֑ואhiwheev
and
the
Lord
וַיֵּעָ֤תֶרwayyēʿāterva-yay-AH-ter
was
intreated
לוֹ֙loh
of
him,
and
Rebekah
יְהוָ֔הyĕhwâyeh-VA
his
wife
וַתַּ֖הַרwattaharva-TA-hahr
conceived.
רִבְקָ֥הribqâreev-KA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH