ஆதியாகமம் 22:11
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
Thiru Viviliam
அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று “ஆபிரகாம்! ஆபிரகாம்” என்று கூப்பிட, அவர் “இதோ! அடியேன்” என்றார்.
King James Version (KJV)
And the angel of the LORD called unto him out of heaven, and said, Abraham, Abraham: and he said, Here am I.
American Standard Version (ASV)
And the angel of Jehovah called unto him out of heaven, and said, Abraham, Abraham. And he said, Here I am.
Bible in Basic English (BBE)
But the voice of the angel of the Lord came from heaven, saying, Abraham, Abraham: and he said, Here am I.
Darby English Bible (DBY)
And the Angel of Jehovah called to him from the heavens, and said, Abraham, Abraham! And he said, Here am I.
Webster’s Bible (WBT)
And the angel of the LORD called to him from heaven, and said, Abraham, Abraham. And he said, Here am I.
World English Bible (WEB)
The angel of Yahweh called to him out of the sky, and said, “Abraham, Abraham!” He said, “Here I am.”
Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah calleth unto him from the heavens, and saith, `Abraham, Abraham;’ and he saith, `Here `am’ I;’
ஆதியாகமம் Genesis 22:11
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
And the angel of the LORD called unto him out of heaven, and said, Abraham, Abraham: and he said, Here am I.
| וַיִּקְרָ֨א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV | |
| מַלְאַ֤ךְ | malʾak | mahl-AK | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| מִן | min | meen | |
| הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אַבְרָהָ֣ם׀ | ʾabrāhām | av-ra-HAHM | |
| אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִנֵּֽנִי׃ | hinnēnî | hee-NAY-nee |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:14
நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
1 சாமுவேல் 3:10
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
யாத்திராகமம் 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
ஆதியாகமம் 21:17
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
ஆதியாகமம் 16:9
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
ஆதியாகமம் 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
ஆதியாகமம் 22:16
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;
ஆதியாகமம் 22:12
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
ஆதியாகமம் 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
Tags அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து ஆபிரகாமே ஆபிரகாமே என்று கூப்பிட்டார் அவன் இதோ அடியேன் என்றான்
Genesis 22:11 in Tamil Concordance Genesis 22:11 in Tamil Interlinear Genesis 22:11 in Tamil Image