ஆதியாகமம் 21:7
சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
Tamil Indian Revised Version
சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே என்றாள்.
Tamil Easy Reading Version
ஆபிரகாமின் குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் இந்த வயோதிப காலத்திலும் அவருக்கு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தேன்” என்றாள்.
Thiru Viviliam
மீண்டும் அவர், “‘சாரா தம் புதல்வர்களுக்குப் பாலூட்டுவார்’ என்று ஆபிரகாமிடம் யாராவது சொல்லியிருப்பார்களா? ஆயினும், இதோ அவருக்கு அவரது முதிர்ந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளேன்” என்றார்.
King James Version (KJV)
And she said, Who would have said unto Abraham, that Sarah should have given children suck? for I have born him a son in his old age.
American Standard Version (ASV)
And she said, Who would have said unto Abraham, that Sarah should give children suck? For I have borne him a son in his old age.
Bible in Basic English (BBE)
And she said, Who would have said to Abraham that Sarah would have a child at her breast? for see, I have given him a son now when he is old.
Darby English Bible (DBY)
And she said, Who would have said to Abraham, Sarah will suckle children? For I have borne [him] a son in his old age.
Webster’s Bible (WBT)
And she said, Who would have said to Abraham, that Sarah shall nurse children? for I have borne him a son in his old age.
World English Bible (WEB)
She said, “Who would have said to Abraham, that Sarah would nurse children? For I have borne him a son in his old age.”
Young’s Literal Translation (YLT)
She saith also, `Who hath said to Abraham, Sarah hath suckled sons, that I have born a son for his old age?’
ஆதியாகமம் Genesis 21:7
சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
And she said, Who would have said unto Abraham, that Sarah should have given children suck? for I have born him a son in his old age.
| וַתֹּ֗אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| מִ֤י | mî | mee | |
| מִלֵּל֙ | millēl | mee-LALE | |
| לְאַבְרָהָ֔ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM | |
| הֵינִ֥יקָה | hênîqâ | hay-NEE-ka | |
| בָנִ֖ים | bānîm | va-NEEM | |
| שָׂרָ֑ה | śārâ | sa-RA | |
| כִּֽי | kî | kee | |
| יָלַ֥דְתִּי | yāladtî | ya-LAHD-tee | |
| בֵ֖ן | bēn | vane | |
| לִזְקֻנָֽיו׃ | lizqunāyw | leez-koo-NAIV |
Cross Reference
ஆதியாகமம் 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
எண்ணாகமம் 23:23
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
உபாகமம் 4:32
தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல் உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ:
சங்கீதம் 86:8
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
சங்கீதம் 86:10
தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
ஏசாயா 49:21
அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.
ஏசாயா 66:8
இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.
எபேசியர் 3:10
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
2 தெசலோனிக்கேயர் 1:10
அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
Tags சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான் அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்
Genesis 21:7 in Tamil Concordance Genesis 21:7 in Tamil Interlinear Genesis 21:7 in Tamil Image