Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 21:27 in Tamil

Home Bible Genesis Genesis 21 Genesis 21:27

ஆதியாகமம் 21:27
அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆகவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி ஆபிரகாம் அரசனுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் ஒப்பந்தத்தின் அத்தாட்சியாகக் கொடுத்தான்.

Thiru Viviliam
பின் ஆபிரகாம் ஆடு மாடுகளை அபிமெலக்கிடம் கொண்டுவந்து கொடுக்க, அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

Genesis 21:26Genesis 21Genesis 21:28

King James Version (KJV)
And Abraham took sheep and oxen, and gave them unto Abimelech; and both of them made a covenant.

American Standard Version (ASV)
And Abraham took sheep and oxen, and gave them unto Abimelech. And they two made a covenant.

Bible in Basic English (BBE)
And Abraham took sheep and oxen and gave them to Abimelech, and the two of them made an agreement together.

Darby English Bible (DBY)
And Abraham took sheep and oxen, and gave them to Abimelech; and both of them made a covenant.

Webster’s Bible (WBT)
And Abraham took sheep and oxen, and gave them to Abimelech: and both of them made a covenant.

World English Bible (WEB)
Abraham took sheep and oxen, and gave them to Abimelech. Those two made a covenant.

Young’s Literal Translation (YLT)
And Abraham taketh sheep and oxen, and giveth to Abimelech, and they make, both of them, a covenant;

ஆதியாகமம் Genesis 21:27
அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.
And Abraham took sheep and oxen, and gave them unto Abimelech; and both of them made a covenant.

וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
צֹ֣אןṣōntsone
וּבָקָ֔רûbāqāroo-va-KAHR
וַיִּתֵּ֖ןwayyittēnva-yee-TANE
לַֽאֲבִימֶ֑לֶךְlaʾăbîmelekla-uh-vee-MEH-lek
וַיִּכְרְת֥וּwayyikrĕtûva-yeek-reh-TOO
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
בְּרִֽית׃bĕrîtbeh-REET

Cross Reference

ஆதியாகமம் 14:22
அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,

ரோமர் 1:31
உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

எசேக்கியேல் 17:13
அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தத்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி,

ஏசாயா 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

நீதிமொழிகள் 21:14
அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.

நீதிமொழிகள் 18:24
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

நீதிமொழிகள் 18:16
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

நீதிமொழிகள் 17:8
பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

1 சாமுவேல் 18:3
யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.

ஆதியாகமம் 31:44
இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும் பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.

ஆதியாகமம் 26:28
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.

கலாத்தியர் 3:15
சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.


Tags அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான் அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்
Genesis 21:27 in Tamil Concordance Genesis 21:27 in Tamil Interlinear Genesis 21:27 in Tamil Image