Context verses Genesis 20:8
Genesis 20:2

அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.

אֶת
Genesis 20:9

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.

אֲבִימֶ֜לֶךְ
Genesis 20:10

பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.

אֶת
Genesis 20:13

என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடம் எங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்

כָּל
Genesis 20:14

அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.

אֲבִימֶ֜לֶךְ
Genesis 20:17

ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,

אֶת
Genesis 20:18

ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

כָּל
rose
early
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
Therefore
Abimelech
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
morning,
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
called
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
all
לְכָלlĕkālleh-HAHL
his
servants,
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
told
and
וַיְדַבֵּ֛רwaydabbērvai-da-BARE

אֶתʾetet
all
כָּלkālkahl
things
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
these
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
ears:
their
in
בְּאָזְנֵיהֶ֑םbĕʾoznêhembeh-oze-nay-HEM
afraid.
and
the
וַיִּֽירְא֥וּwayyîrĕʾûva-yee-reh-OO
men
were
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
sore
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE