Context verses Genesis 19:20
Genesis 19:2

ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

נָ֠א
Genesis 19:8

இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

הִנֵּה
Genesis 19:19

உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

הִנֵּה, נָ֠א
is
הִנֵּהhinnēhee-NAY
(is
נָ֠אnāʾna
is
הָעִ֨ירhāʿîrha-EER
Behold
הַזֹּ֧אתhazzōtha-ZOTE
now,
city
קְרֹבָ֛הqĕrōbâkeh-roh-VA
this
near
לָנ֥וּסlānûsla-NOOS
to
שָׁ֖מָּהšāmmâSHA-ma
flee
unto,
וְהִ֣יאwĕhîʾveh-HEE
it
and
a
little
מִצְעָ֑רmiṣʿārmeets-AR
one:
אִמָּֽלְטָ֨הʾimmālĕṭâee-ma-leh-TA
let
me
escape
נָּ֜אnāʾna
Oh,
שָׁ֗מָּהšāmmâSHA-ma
thither,
not
הֲלֹ֥אhălōʾhuh-LOH
one?)
מִצְעָ֛רmiṣʿārmeets-AR
little
a
it
הִ֖ואhiwheev
shall
live.
and
וּתְחִ֥יûtĕḥîoo-teh-HEE
my
soul
נַפְשִֽׁי׃napšînahf-SHEE