ஆதியாகமம் 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
Tamil Indian Revised Version
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்திரத்திற்கு அருகிலுள்ள எல்பாரான்வரை தோற்கடித்து,
Tamil Easy Reading Version
சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர்.
Thiru Viviliam
சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.
King James Version (KJV)
And the Horites in their mount Seir, unto Elparan, which is by the wilderness.
American Standard Version (ASV)
and the Horites in their mount Seir, unto Elparan, which is by the wilderness.
Bible in Basic English (BBE)
And the Horites in their mountain Seir, driving them as far as El-paran, which is near the waste land.
Darby English Bible (DBY)
and the Horites on their mount Seir, to El-Paran, which is by the wilderness.
Webster’s Bible (WBT)
And the Horites in their mount Seir, to El-paran, which is by the wilderness.
World English Bible (WEB)
and the Horites in their Mount Seir, to Elparan, which is by the wilderness.
Young’s Literal Translation (YLT)
and the Horites in their mount Seir, unto El-Paran, which `is’ by the wilderness;
ஆதியாகமம் Genesis 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
And the Horites in their mount Seir, unto Elparan, which is by the wilderness.
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַֽחֹרִ֖י | haḥōrî | ha-hoh-REE | |
| בְּהַרְרָ֣ם | bĕharrām | beh-hahr-RAHM | |
| שֵׂעִ֑יר | śēʿîr | say-EER | |
| עַ֚ד | ʿad | ad | |
| אֵ֣יל | ʾêl | ale | |
| פָּארָ֔ן | pāʾrān | pa-RAHN | |
| אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| הַמִּדְבָּֽר׃ | hammidbār | ha-meed-BAHR |
Cross Reference
உபாகமம் 2:22
கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,
உபாகமம் 2:12
ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல, ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.
ஆதியாகமம் 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
எண்ணாகமம் 13:3
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
எண்ணாகமம் 12:16
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
ஆபகூக் 3:3
தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.
1 நாளாகமம் 1:38
சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
எண்ணாகமம் 10:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
ஆதியாகமம் 36:20
அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
ஆதியாகமம் 36:8
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.
ஆதியாகமம் 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
Tags சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும் வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து
Genesis 14:6 in Tamil Concordance Genesis 14:6 in Tamil Interlinear Genesis 14:6 in Tamil Image