Context verses Genesis 11:28
Genesis 11:2

ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.

בְּאֶ֥רֶץ
Genesis 11:4

பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.

עַל
Genesis 11:8

அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.

עַל
Genesis 11:9

பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

עַל, עַל, פְּנֵ֖י
died
And
וַיָּ֣מָתwayyāmotva-YA-mote
Haran
הָרָ֔ןhārānha-RAHN

עַלʿalal
before
פְּנֵ֖יpĕnêpeh-NAY
Terah
his
תֶּ֣רַחteraḥTEH-rahk
father
אָבִ֑יוʾābîwah-VEEOO
land
the
in
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
his
nativity,
מֽוֹלַדְתּ֖וֹmôladtômoh-lahd-TOH
in
Ur
בְּא֥וּרbĕʾûrbeh-OOR
of
the
Chaldees.
כַּשְׂדִּֽים׃kaśdîmkahs-DEEM