Context verses Genesis 1:12
Genesis 1:3

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

אֱלֹהִ֖ים
Genesis 1:4

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

כִּי
Genesis 1:10

தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:11

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
Genesis 1:17

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

אֱלֹהִ֖ים
Genesis 1:18

பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:21

தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:22

தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

אֱלֹהִ֖ים
Genesis 1:24

பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

הָאָ֜רֶץ
Genesis 1:25

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

הָאָ֜רֶץ, לְמִינֵ֑הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:27

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

אֱלֹהִ֖ים
was
it
was
וַתּוֹצֵ֨אwattôṣēʾva-toh-TSAY
and
brought
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
forth
דֶּ֠שֶׁאdešeʾDEH-sheh
And
the
עֵ֣שֶׂבʿēśebA-sev
earth
מַזְרִ֤יעַmazrîaʿmahz-REE-ah
grass,
זֶ֙רַע֙zeraʿZEH-RA
herb
yielding
seed
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
kind,
his
after
וְעֵ֧ץwĕʿēṣveh-AYTS
the
עֹֽשֶׂהʿōśeOH-seh
tree
פְּרִ֛יpĕrîpeh-REE
and
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
yielding
זַרְעוֹzarʿôzahr-OH
fruit,
whose
seed
kind:
his
after
ב֖וֹvoh
itself,
in
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
saw
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
and
that
good.
כִּיkee


טֽוֹב׃ṭôbtove