யாத்திராகமம் 40:28
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
Tamil Indian Revised Version
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
Tamil Easy Reading Version
பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான்.
Thiru Viviliam
திருஉறைவிடத்தின் நுழைவாயிலில் திரை தொங்கவிடப்பட்டது.
King James Version (KJV)
And he set up the hanging at the door of the tabernacle.
American Standard Version (ASV)
And he put the screen of the door to the tabernacle.
Bible in Basic English (BBE)
And he put up the curtain at the doorway of the House.
Darby English Bible (DBY)
And he hung up the curtain of the entrance to the tabernacle.
Webster’s Bible (WBT)
And he set up the hanging at the door of the tabernacle.
World English Bible (WEB)
He put up the screen of the door to the tent.
Young’s Literal Translation (YLT)
And he setteth the covering of the opening to the tabernacle,
யாத்திராகமம் Exodus 40:28
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
And he set up the hanging at the door of the tabernacle.
| וַיָּ֛שֶׂם | wayyāśem | va-YA-sem | |
| אֶת | ʾet | et | |
| מָסַ֥ךְ | māsak | ma-SAHK | |
| הַפֶּ֖תַח | happetaḥ | ha-PEH-tahk | |
| לַמִּשְׁכָּֽן׃ | lammiškān | la-meesh-KAHN |
Cross Reference
யாத்திராகமம் 40:5
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
யாத்திராகமம் 26:36
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
யாத்திராகமம் 38:9
பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.
யோவான் 10:9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
எபேசியர் 2:18
அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
எபிரெயர் 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
Tags பின்பு கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து
Exodus 40:28 in Tamil Concordance Exodus 40:28 in Tamil Interlinear Exodus 40:28 in Tamil Image