யாத்திராகமம் 40:26
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
Tamil Indian Revised Version
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
Tamil Easy Reading Version
பின்பு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பொன் நறுமணப்பீடத்தை திரைக்கு முன்னால் நிறுவினான்.
Thiru Viviliam
சந்திப்புக் கூடாரத்தில் திருத்தூயகத் திரைக்கும் முன்னே பொன்பீடத்தை வைத்தார்.
King James Version (KJV)
And he put the golden altar in the tent of the congregation before the vail:
American Standard Version (ASV)
And he put the golden altar in the tent of meeting before the veil:
Bible in Basic English (BBE)
And he put the gold altar in the Tent of meeting, in front of the veil:
Darby English Bible (DBY)
And he put the golden altar in the tent of meeting before the veil.
Webster’s Bible (WBT)
And he put the golden altar in the tent of the congregation, before the vail:
World English Bible (WEB)
He put the golden altar in the tent of meeting before the veil;
Young’s Literal Translation (YLT)
And he setteth the golden altar in the tent of meeting, before the vail,
யாத்திராகமம் Exodus 40:26
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
And he put the golden altar in the tent of the congregation before the vail:
| וַיָּ֛שֶׂם | wayyāśem | va-YA-sem | |
| אֶת | ʾet | et | |
| מִזְבַּ֥ח | mizbaḥ | meez-BAHK | |
| הַזָּהָ֖ב | hazzāhāb | ha-za-HAHV | |
| בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel | |
| מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE | |
| לִפְנֵ֖י | lipnê | leef-NAY | |
| הַפָּרֹֽכֶת׃ | happārōket | ha-pa-ROH-het |
Cross Reference
யாத்திராகமம் 40:5
பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
யாத்திராகமம் 30:1
தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.
மத்தேயு 23:19
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
யோவான் 11:42
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
யோவான் 17:1
இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
எபிரெயர் 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
எபிரெயர் 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
1 யோவான் 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
Tags பின்பு கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து
Exodus 40:26 in Tamil Concordance Exodus 40:26 in Tamil Interlinear Exodus 40:26 in Tamil Image