Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 32:16 in Tamil

Home Bible Exodus Exodus 32 Exodus 32:16

யாத்திராகமம் 32:16
அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

Tamil Indian Revised Version
அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாகவும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்தாகவும் இருந்தது.

Tamil Easy Reading Version
தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார்.

Thiru Viviliam
அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே.

Exodus 32:15Exodus 32Exodus 32:17

King James Version (KJV)
And the tables were the work of God, and the writing was the writing of God, graven upon the tables.

American Standard Version (ASV)
And the tables were the work of God, and the writing was the writing of God, graven upon the tables.

Bible in Basic English (BBE)
The stones were the work of God, and the writing was the writing of God, cut on the stones.

Darby English Bible (DBY)
And the tables [were] God’s work, and the writing was God’s writing, engraven on the tables.

Webster’s Bible (WBT)
And the tables were the work of God, and the writing was the writing of God, graven upon the tables.

World English Bible (WEB)
The tablets were the work of God, and the writing was the writing of God, engraved on the tables.

Young’s Literal Translation (YLT)
and the tables are the work of God, and the writing is the writing of God, graven on the tables.

யாத்திராகமம் Exodus 32:16
அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
And the tables were the work of God, and the writing was the writing of God, graven upon the tables.

וְהַ֨לֻּחֹ֔תwĕhalluḥōtveh-HA-loo-HOTE
מַֽעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
הֵ֑מָּהhēmmâHAY-ma
וְהַמִּכְתָּ֗בwĕhammiktābveh-ha-meek-TAHV
מִכְתַּ֤בmiktabmeek-TAHV
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
ה֔וּאhûʾhoo
חָר֖וּתḥārûtha-ROOT
עַלʿalal
הַלֻּחֹֽת׃halluḥōtha-loo-HOTE

Cross Reference

யாத்திராகமம் 31:18
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

யாத்திராகமம் 34:1
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

யாத்திராகமம் 34:4
அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்.

உபாகமம் 9:9
கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

உபாகமம் 9:15
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளிலும் இருந்தது.

உபாகமம் 10:1
அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

2 கொரிந்தியர் 3:3
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.

2 கொரிந்தியர் 3:7
எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.

எபிரெயர் 8:10
அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.


Tags அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும் அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது
Exodus 32:16 in Tamil Concordance Exodus 32:16 in Tamil Interlinear Exodus 32:16 in Tamil Image