யாத்திராகமம் 28:9
பின்னும் நீ இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.
Tamil Indian Revised Version
பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக.
Tamil Easy Reading Version
“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்துகொள். இஸ்ரவேலின் (யாக்கோபு) பன்னிரண்டு மகன்களின் பெயர்களையும் அக்கற்களின் மீது எழுது.
Thiru Viviliam
பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து அவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.
King James Version (KJV)
And thou shalt take two onyx stones, and grave on them the names of the children of Israel:
American Standard Version (ASV)
And thou shalt take two onyx stones, and grave on them the names of the children of Israel:
Bible in Basic English (BBE)
You are to take two beryl stones, on which the names of the children of Israel are to be cut:
Darby English Bible (DBY)
And thou shalt take two onyx stones, and engrave on them the names of the children of Israel:
Webster’s Bible (WBT)
And thou shalt take two onyx stones, and engrave on them the names of the children of Israel:
World English Bible (WEB)
You shall take two onyx stones, and engrave on them the names of the children of Israel:
Young’s Literal Translation (YLT)
`And thou hast taken the two shoham stones, and hast opened on them the names of the sons of Israel;
யாத்திராகமம் Exodus 28:9
பின்னும் நீ இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.
And thou shalt take two onyx stones, and grave on them the names of the children of Israel:
| וְלָ֣קַחְתָּ֔ | wĕlāqaḥtā | veh-LA-kahk-TA | |
| אֶת | ʾet | et | |
| שְׁתֵּ֖י | šĕttê | sheh-TAY | |
| אַבְנֵי | ʾabnê | av-NAY | |
| שֹׁ֑הַם | šōham | SHOH-hahm | |
| וּפִתַּחְתָּ֣ | ûpittaḥtā | oo-fee-tahk-TA | |
| עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM | |
| שְׁמ֖וֹת | šĕmôt | sheh-MOTE | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Cross Reference
எசேக்கியேல் 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
ஏசாயா 49:16
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
உன்னதப்பாட்டு 8:6
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
யோபு 28:16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
2 நாளாகமம் 2:7
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
யாத்திராகமம் 39:13
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
யாத்திராகமம் 39:6
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
யாத்திராகமம் 28:36
பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,
யாத்திராகமம் 28:20
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
ஆதியாகமம் 2:12
அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.
Tags பின்னும் நீ இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக
Exodus 28:9 in Tamil Concordance Exodus 28:9 in Tamil Interlinear Exodus 28:9 in Tamil Image