Context verses Exodus 24:11
Exodus 24:1

பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.

וְאֶל
Exodus 24:2

மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.

לֹ֥א
Exodus 24:5

இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
Exodus 24:8

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

אֶת
Exodus 24:12

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

אֶת
Exodus 24:14

அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

וְאֶל
Exodus 24:15

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

אֶת
And
upon
וְאֶלwĕʾelveh-EL
the
nobles
אֲצִילֵי֙ʾăṣîlēyuh-tsee-LAY
children
the
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
not
he
לֹ֥אlōʾloh
laid
שָׁלַ֖חšālaḥsha-LAHK
hand:
his
יָד֑וֹyādôya-DOH
also
they
saw
וַֽיֶּחֱזוּ֙wayyeḥĕzûva-yeh-hay-ZOO

אֶתʾetet
God,
הָ֣אֱלֹהִ֔יםhāʾĕlōhîmHA-ay-loh-HEEM
and
did
eat
וַיֹּֽאכְל֖וּwayyōʾkĕlûva-yoh-heh-LOO
and
drink.
וַיִּשְׁתּֽוּ׃wayyištûva-yeesh-TOO