Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 12:32 in Tamil

Home Bible Exodus Exodus 12 Exodus 12:32

யாத்திராகமம் 12:32
நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
நீங்கள் சொன்னபடியே உங்களுடைய ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான்.

Thiru Viviliam
நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும் உங்கள் மாட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். போய்விடுங்கள்; எனக்கும் ஆசி கூறுங்கள்” என்றான்.⒫

Exodus 12:31Exodus 12Exodus 12:33

King James Version (KJV)
Also take your flocks and your herds, as ye have said, and be gone; and bless me also.

American Standard Version (ASV)
Take both your flocks and your herds, as ye have said, and be gone; and bless me also.

Bible in Basic English (BBE)
And take your flocks and your herds as you have said, and be gone; and give me your blessing.

Darby English Bible (DBY)
Also take your flocks and your herds, as ye have said, and go; and bless me also.

Webster’s Bible (WBT)
Also take your flocks and your herds, as ye have said, and be gone: and bless me also.

World English Bible (WEB)
Take both your flocks and your herds, as you have said, and be gone; and bless me also!”

Young’s Literal Translation (YLT)
both your flock and your herd take ye, as ye have spoken, and go; then ye have blessed also me.’

யாத்திராகமம் Exodus 12:32
நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
Also take your flocks and your herds, as ye have said, and be gone; and bless me also.

גַּםgamɡahm
צֹֽאנְכֶ֨םṣōʾnĕkemtsoh-neh-HEM
גַּםgamɡahm
בְּקַרְכֶ֥םbĕqarkembeh-kahr-HEM
קְח֛וּqĕḥûkeh-HOO
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
דִּבַּרְתֶּ֖םdibbartemdee-bahr-TEM
וָלֵ֑כוּwālēkûva-LAY-hoo
וּבֵֽרַכְתֶּ֖םûbēraktemoo-vay-rahk-TEM
גַּםgamɡahm
אֹתִֽי׃ʾōtîoh-TEE

Cross Reference

யாத்திராகமம் 10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.

ஆதியாகமம் 27:34
ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

ஆதியாகமம் 27:38
ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

யாத்திராகமம் 8:28
அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

யாத்திராகமம் 9:28
இதுபோதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்; நான் உங்களை போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடை இல்லை என்றான்.

யாத்திராகமம் 10:9
அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம், நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.


Tags நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள் என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்
Exodus 12:32 in Tamil Concordance Exodus 12:32 in Tamil Interlinear Exodus 12:32 in Tamil Image