எஸ்தர் 7

fullscreen1 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,

fullscreen2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

fullscreen3 அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

fullscreen4 எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ணமுடியாது என்றாள்.

fullscreen5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத்துணிரங்கொண்டவன் யார்? அவன் எங்கே என்றான்.

fullscreen6 அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

fullscreen7 ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.

fullscreen8 ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.

fullscreen9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னுமொருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டையில் நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.

fullscreen10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

Tamil Indian Revised Version
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது பெயருக்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன். நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன். ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

Thiru Viviliam
⁽கடவுளே! நீர் இவ்வாறு␢ எனக்குச் செய்துள்ளதால்,␢ உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;␢ உம் அன்பரின் முன்னிலையில்,␢ உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்;␢ இதுவே நன்று.⁾

Psalm 52:8Psalm 52

King James Version (KJV)
I will praise thee for ever, because thou hast done it: and I will wait on thy name; for it is good before thy saints.

American Standard Version (ASV)
I will give thee thanks for ever, because thou hast done it; And I will hope in thy name, for it is good, in the presence of thy saints. Psalm 53 For the Chief Musician; set to Mahalath. Maschil of David.

Bible in Basic English (BBE)
I will give you praise without end for what you have done; I will give honour to your name before your saints, for it is good.

Darby English Bible (DBY)
I will praise thee for ever, because thou hast done [it]; and I will wait on thy name, before thy godly ones, for it is good.

Webster’s Bible (WBT)
Lo, this is the man that made not God his strength; but trusted in the abundance of his riches, and strengthened himself in his wickedness.

World English Bible (WEB)
I will give you thanks forever, because you have done it. I will hope in your name, for it is good, In the presence of your saints.

Young’s Literal Translation (YLT)
I thank Thee to the age, because Thou hast done `it’, And I wait `on’ Thy name for `it is’ good before Thy saints!

சங்கீதம் Psalm 52:9
நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
I will praise thee for ever, because thou hast done it: and I will wait on thy name; for it is good before thy saints.

I
will
praise
אוֹדְךָ֣ʾôdĕkāoh-deh-HA
thee
for
ever,
לְ֭עוֹלָםlĕʿôlomLEH-oh-lome
because
כִּ֣יkee
thou
hast
done
עָשִׂ֑יתָʿāśîtāah-SEE-ta
on
wait
will
I
and
it:
וַאֲקַוֶּ֖הwaʾăqawweva-uh-ka-WEH
thy
name;
שִׁמְךָ֥šimkāsheem-HA
for
כִֽיhee
good
is
it
ט֝֗וֹבṭôbtove
before
נֶ֣גֶדnegedNEH-ɡed
thy
saints.
חֲסִידֶֽיךָ׃ḥăsîdêkāhuh-see-DAY-ha