Context verses Esther 4:10
Esther 4:5

அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

וַתְּצַוֵּ֖הוּ
Esther 4:6

அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.

אֶֽל
Esther 4:9

ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.

מָרְדֳּכָֽי׃
Esther 4:15

அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது.

אֶֽל, מָרְדֳּכָֽי׃
spake
Again
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
Esther
אֶסְתֵּר֙ʾestēres-TARE
unto
Hatach,
לַֽהֲתָ֔ךְlahătākla-huh-TAHK
commandment
him
gave
and
וַתְּצַוֵּ֖הוּwattĕṣawwēhûva-teh-tsa-WAY-hoo
unto
אֶֽלʾelel
Mordecai;
מָרְדֳּכָֽי׃mordŏkāymore-doh-HAI