Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 3:5 in Tamil

Home Bible Esther Esther 3 Esther 3:5

எஸ்தர் 3:5
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

Tamil Indian Revised Version
ஆமான் மொர்தெகாய் தனக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்காததைக் கண்டபோது, கடுங்கோபம் நிறைந்தவனானான்.

Tamil Easy Reading Version
மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான்.

Thiru Viviliam
மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.

Esther 3:4Esther 3Esther 3:6

King James Version (KJV)
And when Haman saw that Mordecai bowed not, nor did him reverence, then was Haman full of wrath.

American Standard Version (ASV)
And when Haman saw that Mordecai bowed not down, nor did him reverence, then was Haman full of wrath.

Bible in Basic English (BBE)
And when Haman saw that Mordecai did not go down before him and give him honour, Haman was full of wrath.

Darby English Bible (DBY)
And when Haman saw that Mordecai bowed not, nor did him reverence, Haman was full of fury.

Webster’s Bible (WBT)
And when Haman saw that Mordecai bowed not, nor did him reverence, then was Haman full of wrath.

World English Bible (WEB)
When Haman saw that Mordecai didn’t bow down, nor did him reverence, then was Haman full of wrath.

Young’s Literal Translation (YLT)
And Haman seeth that Mordecai is not bowing and doing obeisance to him, and Haman is full of fury,

எஸ்தர் Esther 3:5
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
And when Haman saw that Mordecai bowed not, nor did him reverence, then was Haman full of wrath.

וַיַּ֣רְאwayyarva-YAHR
הָמָ֔ןhāmānha-MAHN
כִּיkee
אֵ֣יןʾênane
מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI
כֹּרֵ֥עַkōrēaʿkoh-RAY-ah
וּמִֽשְׁתַּחֲוֶ֖הûmišĕttaḥăweoo-mee-sheh-ta-huh-VEH
ל֑וֹloh
וַיִּמָּלֵ֥אwayyimmālēʾva-yee-ma-LAY
הָמָ֖ןhāmānha-MAHN
חֵמָֽה׃ḥēmâhay-MA

Cross Reference

தானியேல் 3:19
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,

எஸ்தர் 5:9
அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.

எஸ்தர் 3:2
ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.

நீதிமொழிகள் 27:3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

நீதிமொழிகள் 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

நீதிமொழிகள் 19:19
கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.

நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

யோபு 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

எஸ்தர் 1:12
ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

ஆதியாகமம் 4:5
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.


Tags ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது மூர்க்கம் நிறைந்தவனானான்
Esther 3:5 in Tamil Concordance Esther 3:5 in Tamil Interlinear Esther 3:5 in Tamil Image