பிரசங்கி 4:5
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
Tamil Indian Revised Version
மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னுடைய சதையையே தின்கிறான்.
Tamil Easy Reading Version
சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள்.
Thiru Viviliam
தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.
King James Version (KJV)
The fool foldeth his hands together, and eateth his own flesh.
American Standard Version (ASV)
The fool foldeth his hands together, and eateth his own flesh.
Bible in Basic English (BBE)
The foolish man, folding his hands, takes the flesh of his body for food.
Darby English Bible (DBY)
The fool foldeth his hands together, and eateth his own flesh.
World English Bible (WEB)
The fool folds his hands together and ruins himself.
Young’s Literal Translation (YLT)
The fool is clasping his hands, and eating his own flesh:
பிரசங்கி Ecclesiastes 4:5
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
The fool foldeth his hands together, and eateth his own flesh.
| הַכְּסִיל֙ | hakkĕsîl | ha-keh-SEEL | |
| חֹבֵ֣ק | ḥōbēq | hoh-VAKE | |
| אֶת | ʾet | et | |
| יָדָ֔יו | yādāyw | ya-DAV | |
| וְאֹכֵ֖ל | wĕʾōkēl | veh-oh-HALE | |
| אֶת | ʾet | et | |
| בְּשָׂרֽוֹ׃ | bĕśārô | beh-sa-ROH |
Cross Reference
ஏசாயா 9:20
வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.
நீதிமொழிகள் 6:10
இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
யோபு 13:14
நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
நீதிமொழிகள் 11:17
தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.
நீதிமொழிகள் 12:27
சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
நீதிமொழிகள் 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
நீதிமொழிகள் 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
நீதிமொழிகள் 24:33
இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
Tags மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன் சதையையே தின்கிறான்
Ecclesiastes 4:5 in Tamil Concordance Ecclesiastes 4:5 in Tamil Interlinear Ecclesiastes 4:5 in Tamil Image