Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 4:14 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 4 Ecclesiastes 4:14

பிரசங்கி 4:14
அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.

Tamil Indian Revised Version
அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு.

Tamil Easy Reading Version
இந்த ஆட்சியில் அந்த இளைய அரசன் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். ஒருவேளை அவன் சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம்.

Thiru Viviliam
சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு; அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.

Ecclesiastes 4:13Ecclesiastes 4Ecclesiastes 4:15

King James Version (KJV)
For out of prison he cometh to reign; whereas also he that is born in his kingdom becometh poor.

American Standard Version (ASV)
For out of prison he came forth to be king; yea, even in his kingdom he was born poor.

Bible in Basic English (BBE)
Because out of a prison the young man comes to be king, though by birth he was only a poor man in the kingdom.

Darby English Bible (DBY)
For out of the prison-house he came forth to reign, although he was born poor in his kingdom.

World English Bible (WEB)
For out of prison he came forth to be king; yes, even in his kingdom he was born poor.

Young’s Literal Translation (YLT)
For from a house of prisoners he hath come out to reign, for even in his own kingdom he hath been poor.

பிரசங்கி Ecclesiastes 4:14
அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
For out of prison he cometh to reign; whereas also he that is born in his kingdom becometh poor.

כִּֽיkee
מִבֵּ֥יתmibbêtmee-BATE
הָסוּרִ֖יםhāsûrîmha-soo-REEM
יָצָ֣אyāṣāʾya-TSA
לִמְלֹ֑ךְlimlōkleem-LOKE
כִּ֛יkee
גַּ֥םgamɡahm
בְּמַלְכוּת֖וֹbĕmalkûtôbeh-mahl-hoo-TOH
נוֹלַ֥דnôladnoh-LAHD
רָֽשׁ׃rāšrahsh

Cross Reference

ஆதியாகமம் 41:14
அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

தானியேல் 4:31
இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.

புலம்பல் 4:20
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.

சங்கீதம் 113:7
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

யோபு 5:11
அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.

2 இராஜாக்கள் 25:27
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

2 இராஜாக்கள் 25:7
சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

2 இராஜாக்கள் 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

2 இராஜாக்கள் 24:6
யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 24:1
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

2 இராஜாக்கள் 23:31
யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.

1 இராஜாக்கள் 14:26
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

ஆதியாகமம் 41:33
ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.


Tags அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு
Ecclesiastes 4:14 in Tamil Concordance Ecclesiastes 4:14 in Tamil Interlinear Ecclesiastes 4:14 in Tamil Image