Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 33:22 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 33 Deuteronomy 33:22

உபாகமம் 33:22
தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

Tamil Indian Revised Version
தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்: “தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான். அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.”

Thiru Viviliam
⁽தாணைக் குறித்து அவர் கூறியது:␢ தாண் பாசானினின்று␢ பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.⁾

Title
தாணுக்குரிய ஆசீர்வாதம்

Deuteronomy 33:21Deuteronomy 33Deuteronomy 33:23

King James Version (KJV)
And of Dan he said, Dan is a lion’s whelp: he shall leap from Bashan.

American Standard Version (ASV)
And of Dan he said, Dan is a lion’s whelp, That leapeth forth from Bashan.

Bible in Basic English (BBE)
And of Dan he said, Dan is a young lion, springing out from Bashan.

Darby English Bible (DBY)
And of Dan he said, Dan is a young lion; He shall spring forth from Bashan.

Webster’s Bible (WBT)
And of Dan he said, Dan is a lion’s whelp: he shall leap from Bashan.

World English Bible (WEB)
Of Dan he said, Dan is a lion’s cub, That leaps forth from Bashan.

Young’s Literal Translation (YLT)
And of Dan he said: — Dan `is’ a lion’s whelp; he doth leap from Bashan.

உபாகமம் Deuteronomy 33:22
தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்.
And of Dan he said, Dan is a lion's whelp: he shall leap from Bashan.

וּלְדָ֣ןûlĕdānoo-leh-DAHN
אָמַ֔רʾāmarah-MAHR
דָּ֖ןdāndahn
גּ֣וּרgûrɡoor
אַרְיֵ֑הʾaryēar-YAY
יְזַנֵּ֖קyĕzannēqyeh-za-NAKE
מִןminmeen
הַבָּשָֽׁן׃habbāšānha-ba-SHAHN

Cross Reference

நியாயாதிபதிகள் 18:27
அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.

யோசுவா 19:47
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

1 நாளாகமம் 12:35
தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.

நியாயாதிபதிகள் 16:30
என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 15:15
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.

நியாயாதிபதிகள் 15:8
அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.

நியாயாதிபதிகள் 14:19
கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக்கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.

நியாயாதிபதிகள் 14:6
அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

நியாயாதிபதிகள் 13:24
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

நியாயாதிபதிகள் 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

ஆதியாகமம் 49:16
தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.


Tags தாணைக்குறித்து தாண் ஒரு பாலசிங்கம் அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான்
Deuteronomy 33:22 in Tamil Concordance Deuteronomy 33:22 in Tamil Interlinear Deuteronomy 33:22 in Tamil Image