Context verses Deuteronomy 24:21
Deuteronomy 24:12

அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரைசெய்யாமல்,

לֹ֥א
Deuteronomy 24:15

அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

כִּ֤י
Deuteronomy 24:19

நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

לַגֵּ֛ר, לַיָּת֥וֹם, וְלָֽאַלְמָנָ֖ה
Deuteronomy 24:20

நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;

כִּ֤י, לֹ֥א, אַֽחֲרֶ֑יךָ, לַגֵּ֛ר, לַיָּת֥וֹם, וְלָֽאַלְמָנָ֖ה, יִֽהְיֶֽה׃
When
כִּ֤יkee
thou
gatherest
תִבְצֹר֙tibṣōrteev-TSORE
the
grapes
of
thy
vineyard,
כַּרְמְךָ֔karmĕkākahr-meh-HA
thou
shalt
not
לֹ֥אlōʾloh
glean
תְעוֹלֵ֖לtĕʿôlēlteh-oh-LALE
it
afterward:
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
it
shall
be
לַגֵּ֛רlaggērla-ɡARE
for
the
stranger,
לַיָּת֥וֹםlayyātômla-ya-TOME
for
the
fatherless,
וְלָֽאַלְמָנָ֖הwĕlāʾalmānâveh-la-al-ma-NA
and
for
the
widow.
יִֽהְיֶֽה׃yihĕyeYEE-heh-YEH