Context verses Deuteronomy 20:8
Deuteronomy 20:2

நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

אֶל, אֶל
Deuteronomy 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

הַשֹּֽׁטְרִים֮, אֶל, מִֽי, יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ
Deuteronomy 20:6

திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும்.

יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ
Deuteronomy 20:7

ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத்திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

יֵלֵ֖ךְ, וְיָשֹׁ֣ב, לְבֵית֑וֹ
Deuteronomy 20:9

அதிபதிகள் ஜனங்களோடே பேசிமுடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

לְדַבֵּ֣ר, אֶל
Deuteronomy 20:10

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

אֶל
Deuteronomy 20:13

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

אֶת
Deuteronomy 20:14

ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

אֶת
Deuteronomy 20:19

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களைவெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவுமென்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

אֶל, אֶת
is
there
that
וְיָֽסְפ֣וּwĕyāsĕpûveh-ya-seh-FOO
is
further
הַשֹּֽׁטְרִים֮haššōṭĕrîmha-shoh-teh-REEM
And
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
officers
אֶלʾelel
the
speak
הָעָם֒hāʿāmha-AM
shall
unto
the
people,
וְאָֽמְר֗וּwĕʾāmĕrûveh-ah-meh-ROO
say,
מִֽיmee
shall
הָאִ֤ישׁhāʾîšha-EESH
they
and
What
man
fearful
הַיָּרֵא֙hayyārēʾha-ya-RAY
fainthearted?
and
וְרַ֣ךְwĕrakveh-RAHK

הַלֵּבָ֔בhallēbābha-lay-VAHV
let
him
go
יֵלֵ֖ךְyēlēkyay-LAKE
return
and
וְיָשֹׁ֣בwĕyāšōbveh-ya-SHOVE
unto
his
house,
לְבֵית֑וֹlĕbêtôleh-vay-TOH
lest
וְלֹ֥אwĕlōʾveh-LOH
faint
יִמַּ֛סyimmasyee-MAHS

heart
אֶתʾetet
his
לְבַ֥בlĕbableh-VAHV
brethren's
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
his
as
well
as
heart.
כִּלְבָבֽוֹ׃kilbābôkeel-va-VOH