Context verses Deuteronomy 2:21
Deuteronomy 2:10

திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாகிய ஏமியர் அதில் முன்னே குடியிருந்தார்கள்.

עַ֣ם, גָּד֥וֹל, וְרַ֛ב, וָרָ֖ם
Deuteronomy 2:11

அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.

כָּֽעֲנָקִ֑ים
Deuteronomy 2:12

ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல, ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.

מִפְּנֵיהֶ֔ם
Deuteronomy 2:15

அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது.

יְהוָה֙
Deuteronomy 2:22

கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,

מִפְּנֵיהֶ֔ם
Deuteronomy 2:23

கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.

וַיֵּֽשְׁב֥וּ, תַחְתָּֽם׃
Deuteronomy 2:31

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.

יְהוָה֙
A
people
עַ֣םʿamam
great,
גָּד֥וֹלgādôlɡa-DOLE
and
many,
וְרַ֛בwĕrabveh-RAHV
tall,
and
וָרָ֖םwārāmva-RAHM
as
the
Anakims;
כָּֽעֲנָקִ֑יםkāʿănāqîmka-uh-na-KEEM
destroyed
the
Lord
וַיַּשְׁמִידֵ֤םwayyašmîdēmva-yahsh-mee-DAME
but
יְהוָה֙yĕhwāhyeh-VA
them
before
מִפְּנֵיהֶ֔םmippĕnêhemmee-peh-nay-HEM
succeeded
they
and
them;
וַיִּֽירָשֻׁ֖םwayyîrāšumva-yee-ra-SHOOM
them,
and
dwelt
וַיֵּֽשְׁב֥וּwayyēšĕbûva-yay-sheh-VOO
in
their
stead:
תַחְתָּֽם׃taḥtāmtahk-TAHM