ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.
இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்கு கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
| O Lord, | אֲדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI |
| to us belongeth confusion | לָ֚נוּ | lānû | LA-noo |
| of face, | בֹּ֣שֶׁת | bōšet | BOH-shet |
| to our kings, | הַפָּנִ֔ים | happānîm | ha-pa-NEEM |
| to our princes, | לִמְלָכֵ֥ינוּ | limlākênû | leem-la-HAY-noo |
| and to our fathers, | לְשָׂרֵ֖ינוּ | lĕśārênû | leh-sa-RAY-noo |
| because | וְלַאֲבֹתֵ֑ינוּ | wĕlaʾăbōtênû | veh-la-uh-voh-TAY-noo |
| we have sinned | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| against thee. | חָטָ֖אנוּ | ḥāṭāʾnû | ha-TA-noo |
| לָֽךְ׃ | lāk | lahk |