நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,
உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
| In the first | בִּשְׁנַ֤ת | bišnat | beesh-NAHT |
| year | אַחַת֙ | ʾaḥat | ah-HAHT |
| of his reign | לְמָלְכ֔וֹ | lĕmolkô | leh-mole-HOH |
| I | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| Daniel | דָּֽנִיֵּ֔אל | dāniyyēl | da-nee-YALE |
| understood | בִּינֹ֖תִי | bînōtî | bee-NOH-tee |
| by books | בַּסְּפָרִ֑ים | bassĕpārîm | ba-seh-fa-REEM |
| the number | מִסְפַּ֣ר | mispar | mees-PAHR |
| of the years, | הַשָּׁנִ֗ים | haššānîm | ha-sha-NEEM |
| whereof | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the word | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| of the Lord | דְבַר | dĕbar | deh-VAHR |
| came | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| to | אֶל | ʾel | el |
| Jeremiah | יִרְמִיָ֣ה | yirmiyâ | yeer-mee-YA |
| the prophet, | הַנָּבִ֔יא | hannābîʾ | ha-na-VEE |
| that he would accomplish | לְמַלֹּ֛אות | lĕmallōwt | leh-ma-LOVE-t |
| seventy | לְחָרְב֥וֹת | lĕḥorbôt | leh-hore-VOTE |
| years | יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| in the desolations | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| of Jerusalem. | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |