பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாதநேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.
| Then | אֱדַ֤יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| the king's | מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA |
| countenance | זִיוֺ֣הִי | zîwōhî | zeeoo-OH-hee |
| was changed, | שְׁנ֔וֹהִי | šĕnôhî | sheh-NOH-hee |
| and his thoughts | וְרַעיֹנֹ֖הִי | wĕraʿyōnōhî | veh-ra-yoh-NOH-hee |
| troubled | יְבַהֲלוּנֵּ֑הּ | yĕbahălûnnēh | yeh-va-huh-loo-NAY |
| him, so that the joints | וְקִטְרֵ֤י | wĕqiṭrê | veh-keet-RAY |
| of his loins | חַרְצֵהּ֙ | ḥarṣēh | hahr-TSAY |
| were loosed, | מִשְׁתָּרַ֔יִן | mištārayin | meesh-ta-RA-yeen |
| and his knees | וְאַ֨רְכֻבָּתֵ֔הּ | wĕʾarkubbātēh | veh-AR-hoo-ba-TAY |
| smote | דָּ֥א | dāʾ | da |
| one | לְדָ֖א | lĕdāʾ | leh-DA |
| against another. | נָֽקְשָֽׁן׃ | nāqĕšān | NA-keh-SHAHN |