ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.
கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
| Then | אֱדַ֨יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| Daniel, | דָּֽנִיֵּ֜אל | dāniyyēl | da-nee-YALE |
| whose | דִּֽי | dî | dee |
| name | שְׁמֵ֣הּ | šĕmēh | sheh-MAY |
| was Belteshazzar, | בֵּלְטְשַׁאצַּ֗ר | bēlĕṭšaʾṣṣar | bay-let-sha-TSAHR |
| was astonied | אֶשְׁתּוֹמַם֙ | ʾeštômam | esh-toh-MAHM |
| for one | כְּשָׁעָ֣ה | kĕšāʿâ | keh-sha-AH |
| hour, | חֲדָ֔ה | ḥădâ | huh-DA |
| and his thoughts | וְרַעְיֹנֹ֖הִי | wĕraʿyōnōhî | veh-ra-yoh-NOH-hee |
| troubled | יְבַהֲלֻנֵּ֑הּ | yĕbahălunnēh | yeh-va-huh-loo-NAY |
| him. The king | עָנֵ֨ה | ʿānē | ah-NAY |
| spake, | מַלְכָּ֜א | malkāʾ | mahl-KA |
| and said, | וְאָמַ֗ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| Belteshazzar, | בֵּלְטְשַׁאצַּר֙ | bēlĕṭšaʾṣṣar | bay-let-sha-TSAHR |
| let not | חֶלְמָ֤א | ḥelmāʾ | hel-MA |
| the dream, | וּפִשְׁרֵא֙ | ûpišrēʾ | oo-feesh-RAY |
| or the interpretation | אַֽל | ʾal | al |
| thereof, trouble | יְבַהֲלָ֔ךְ | yĕbahălāk | yeh-va-huh-LAHK |
| thee. Belteshazzar | עָנֵ֤ה | ʿānē | ah-NAY |
| answered | בֵלְטְשַׁאצַּר֙ | bēlĕṭšaʾṣṣar | vay-let-sha-TSAHR |
| and said, | וְאָמַ֔ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| My lord, | מָרִ֕אי | māriy | ma-REE |
| the dream | חֶלְמָ֥א | ḥelmāʾ | hel-MA |
| be to them that hate | לְשָֽׂנְאָ֖יךְ | lĕśānĕʾāyk | leh-sa-neh-AIK |
| thee, and the interpretation | וּפִשְׁרֵ֥הּ | ûpišrēh | oo-feesh-RAY |
| thereof to thine enemies. | לְעָרָֽיךְ׃ | lĕʿārāyk | leh-ah-RAIK |