தானியேல் 3:30
பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
Tamil Indian Revised Version
பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
Tamil Easy Reading Version
பிறகு அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.
Thiru Viviliam
பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.
King James Version (KJV)
Then the king promoted Shadrach, Meshach, and Abednego, in the province of Babylon.
American Standard Version (ASV)
Then the king promoted Shadrach, Meshach, and Abed-nego in the province of Babylon.
Bible in Basic English (BBE)
Then the king gave Shadrach, Meshach, and Abed-nego even greater authority in the land of Babylon.
Darby English Bible (DBY)
Then the king promoted Shadrach, Meshach, and Abed-nego in the province of Babylon.
World English Bible (WEB)
Then the king promoted Shadrach, Meshach, and Abednego in the province of Babylon.
Young’s Literal Translation (YLT)
Then the king hath caused Shadrach, Meshach, and Abed-Nego, to prosper in the province of Babylon.
தானியேல் Daniel 3:30
பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
Then the king promoted Shadrach, Meshach, and Abednego, in the province of Babylon.
| בֵּאדַ֣יִן | bēʾdayin | bay-DA-yeen | |
| מַלְכָּ֗א | malkāʾ | mahl-KA | |
| הַצְלַ֛ח | haṣlaḥ | hahts-LAHK | |
| לְשַׁדְרַ֥ךְ | lĕšadrak | leh-shahd-RAHK | |
| מֵישַׁ֛ךְ | mêšak | may-SHAHK | |
| וַעֲבֵ֥ד | waʿăbēd | va-uh-VADE | |
| נְג֖וֹ | nĕgô | neh-ɡOH | |
| בִּמְדִינַ֥ת | bimdînat | beem-dee-NAHT | |
| בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
Cross Reference
தானியேல் 2:49
தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.
1 சாமுவேல் 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
சங்கீதம் 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
தானியேல் 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
Tags பின்பு ராஜா சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்
Daniel 3:30 in Tamil Concordance Daniel 3:30 in Tamil Interlinear Daniel 3:30 in Tamil Image