Daniel 12:7
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.
אֵֽלֶּה׃
| things? be | וַאֲנִ֥י | waʾănî | va-uh-NEE |
| shall | שָׁמַ֖עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
| And I heard, | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| not: | אָבִ֑ין | ʾābîn | ah-VEEN |
| I understood | וָאֹ֣מְרָ֔ה | wāʾōmĕrâ | va-OH-meh-RA |
| but then said Lord, | אֲדֹנִ֕י | ʾădōnî | uh-doh-NEE |
| my | מָ֥ה | mâ | ma |
| I, O what the | אַחֲרִ֖ית | ʾaḥărît | ah-huh-REET |
| end of | אֵֽלֶּה׃ | ʾēlle | A-leh |