Context verses Daniel 1:2
Daniel 1:1

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.

יְהוֹיָקִ֣ים, מֶֽלֶךְ, מֶֽלֶךְ
Daniel 1:9

தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.

אֶת
Daniel 1:10

பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.

אֶת, אֶת, וְאֶת, אֶת, אֶת
Daniel 1:12

பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,

אֶת
Daniel 1:15

பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.

וּמִקְצָת֙
Daniel 1:16

ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

אֶת
And
the
Lord
וַיִּתֵּן֩wayyittēnva-yee-TANE
gave
אֲדֹנָ֨יʾădōnāyuh-doh-NAI

בְּיָד֜וֹbĕyādôbeh-ya-DOH
Jehoiakim
אֶתʾetet
king
יְהוֹיָקִ֣יםyĕhôyāqîmyeh-hoh-ya-KEEM
of
Judah
מֶֽלֶךְmelekMEH-lek
into
his
hand,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
with
part
וּמִקְצָת֙ûmiqṣātoo-meek-TSAHT
of
the
vessels
כְּלֵ֣יkĕlêkeh-LAY
of
the
house
בֵיתbêtvate
of
God:
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
which
he
carried
into
וַיְבִיאֵ֥םwaybîʾēmvai-vee-AME
the
land
אֶֽרֶץʾereṣEH-rets
of
Shinar
שִׁנְעָ֖רšinʿārsheen-AR
to
the
house
בֵּ֣יתbêtbate
of
his
god;
אֱלֹהָ֑יוʾĕlōhāyway-loh-HAV
and
he
brought
וְאֶתwĕʾetveh-ET
the
vessels
הַכֵּלִ֣יםhakkēlîmha-kay-LEEM
into
the
treasure
הֵבִ֔יאhēbîʾhay-VEE
house
בֵּ֖יתbêtbate
of
his
god.
אוֹצַ֥רʾôṣaroh-TSAHR


אֱלֹהָֽיו׃ʾĕlōhāyway-loh-HAIV