Full Screen தமிழ் ?
 

Mark 10:32

Mark 10:32 Bible Bible Mark Mark 10

மாற்கு 10:32
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:


மாற்கு 10:32 in English

pinpu Avarkal Erusalaemukkup Pirayaanamaayppokaiyil, Yesu Avarkalukku Munnae Nadanthu Ponaar; Avarkal Thikaiththu, Avarukkup Pinnae, Payaththotae Ponaarkal. Appoluthu Avar Panniruvaraiyum Alaiththu, Thamakkuch Sampavikkappokiravaikalai Avarkalukku Marupatiyum Sollaththodanginaar:


Tags பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில் இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார் அவர்கள் திகைத்து அவருக்குப் பின்னே பயத்தோடே போனார்கள் அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்
Mark 10:32 Concordance Mark 10:32 Interlinear Mark 10:32 Image

Read Full Chapter : Mark 10