Context verses Judges 4:23
Judges 4:2

ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

יָבִ֣ין, מֶֽלֶךְ
Judges 4:5

அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.

בְּנֵ֥י
Judges 4:17

சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

יָבִ֣ין, מֶֽלֶךְ
Judges 4:24

இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.

יָבִ֣ין, מֶֽלֶךְ, כְּנָ֑עַן, אֵ֖ת, מֶֽלֶךְ
subdued
So
וַיַּכְנַ֤עwayyaknaʿva-yahk-NA
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
day
on
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֔וּאhahûʾha-HOO

אֵ֖תʾētate
Jabin
יָבִ֣יןyābînya-VEEN
king
the
מֶֽלֶךְmelekMEH-lek
of
Canaan
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE