Context verses Job 1:12
Job 1:7

கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.

אֶל
Job 1:8

கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

אֶל, הַשָּׂטָ֔ן
Job 1:10

நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

אֲשֶׁר
Job 1:11

ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.

אֲשֶׁר
Job 1:14

ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,

אֶל
is
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
the
אֶלʾelel
unto
הַשָּׂטָ֗ןhaśśāṭānha-sa-TAHN
Satan,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold,
כָלkālhahl
all
אֲשֶׁרʾăšeruh-SHER
that
power;
thy
in
hath
he
לוֹ֙loh
only
בְּיָדֶ֔ךָbĕyādekābeh-ya-DEH-ha
upon
רַ֣קraqrahk

forth
not
put
אֵלָ֔יוʾēlāyway-LAV
himself
אַלʾalal
thine
hand.
תִּשְׁלַ֖חtišlaḥteesh-LAHK
forth
went
יָדֶ֑ךָyādekāya-DEH-ha
Satan
So
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
from
הַשָּׂטָ֔ןhaśśāṭānha-sa-TAHN
the
presence
מֵעִ֖םmēʿimmay-EEM
of
the
Lord.
פְּנֵ֥יpĕnêpeh-NAY


יְהוָֽה׃yĕhwâyeh-VA