Context verses Jeremiah 34:5
Jeremiah 34:1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

אֲשֶׁר
Jeremiah 34:8

ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி,

אֲשֶׁר
Jeremiah 34:10

ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களுக்கும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.

אֲשֶׁר
Jeremiah 34:15

நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

אֲשֶׁר
Jeremiah 34:16

ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.

אֲשֶׁר
Jeremiah 34:17

ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 34:22

இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻם
But
saying,
odours
in
בְּשָׁל֣וֹםbĕšālômbeh-sha-LOME
peace:
die
תָּמ֗וּתtāmûtta-MOOT
shalt
thou
burnings
the
וּֽכְמִשְׂרְפ֣וֹתûkĕmiśrĕpôtoo-heh-mees-reh-FOTE
with
and
thy
אֲ֠בוֹתֶיךָʾăbôtêkāUH-voh-tay-ha
fathers,
of
הַמְּלָכִ֨יםhammĕlākîmha-meh-la-HEEM
kings
הָרִֽאשֹׁנִ֜יםhāriʾšōnîmha-ree-shoh-NEEM
the
אֲשֶׁרʾăšeruh-SHER
former
הָי֣וּhāyûha-YOO
which
לְפָנֶ֗יךָlĕpānêkāleh-fa-NAY-ha
were
before
כֵּ֚ןkēnkane
thee,
so
burn
יִשְׂרְפוּyiśrĕpûyees-reh-FOO
they
shall
Ah
thee,
lord!
will
lament
לָ֔ךְlāklahk
they
and
thee;
וְה֥וֹיwĕhôyveh-HOY
for
אָד֖וֹןʾādônah-DONE
for
יִסְפְּדוּyispĕdûyees-peh-DOO
word,
לָ֑ךְlāklahk
the
I
כִּֽיkee
pronounced
have
דָבָ֥רdābārda-VAHR
saith
אֲנִֽיʾănîuh-NEE
the
Lord.
דִבַּ֖רְתִּיdibbartîdee-BAHR-tee


נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA