Context verses 1-corinthians 9:10
1 Corinthians 9:1

நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

הָאָֽרֶץ׃
1 Corinthians 9:2

நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன், கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.

כָּל, כָּל, וּֽבְכָל
1 Corinthians 9:3

என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:

כָּל, אֲשֶׁ֣ר
1 Corinthians 9:5

மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

כָּל
1 Corinthians 9:9

போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?

אִתְּכֶ֑ם
1 Corinthians 9:11

நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

אִתְּכֶ֔ם, כָּל, הָאָֽרֶץ׃
1 Corinthians 9:12

மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.

כָּל, אֲשֶׁ֣ר, אִתְּכֶ֑ם
1 Corinthians 9:13

ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

הָאָֽרֶץ׃
1 Corinthians 9:15

அப்படியிருந்தும், நான் இவைகளிலொன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும்.

כָּל, כָּל
1 Corinthians 9:16

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

כָּל, הָאָֽרֶץ׃
1 Corinthians 9:17

நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.

אֲשֶׁ֣ר, כָּל, הָאָֽרֶץ׃
1 Corinthians 9:18

ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.

הַתֵּבָ֔ה
1 Corinthians 9:19

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

הָאָֽרֶץ׃
is
And
וְאֵ֨תwĕʾētveh-ATE
with
כָּלkālkahl
every
נֶ֤פֶשׁnepešNEH-fesh
creature
הַֽחַיָּה֙haḥayyāhha-ha-YA
living
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
with
אִתְּכֶ֔םʾittĕkemee-teh-HEM
fowl,
the
of
you,
בָּע֧וֹףbāʿôpba-OFE
of
the
cattle,
בַּבְּהֵמָ֛הbabbĕhēmâba-beh-hay-MA
every
of
and
וּֽבְכָלûbĕkolOO-veh-hole
beast
חַיַּ֥תḥayyatha-YAHT
earth
the
of
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
with
אִתְּכֶ֑םʾittĕkemee-teh-HEM
you;
from
all
מִכֹּל֙mikkōlmee-KOLE
that
go
out
יֹֽצְאֵ֣יyōṣĕʾêyoh-tseh-A
ark,
the
of
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
to
every
לְכֹ֖לlĕkōlleh-HOLE
beast
חַיַּ֥תḥayyatha-YAHT
of
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets