Context verses Amos 2:6
Amos 2:1

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה, עַל, שְׁלֹשָׁה֙, פִּשְׁעֵ֣י, וְעַל, אַרְבָּעָ֖ה, לֹ֣א, אֲשִׁיבֶ֑נּוּ, עַל
Amos 2:4

மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.

כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה, עַל, שְׁלֹשָׁה֙, פִּשְׁעֵ֣י, וְעַל, אַרְבָּעָ֖ה, לֹ֣א, אֲשִׁיבֶ֑נּוּ, לֹ֣א
Amos 2:7

அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.

עַל
Amos 2:8

அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְעַל
Amos 2:12

நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

וְעַל
Amos 2:15

வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின் மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.

לֹ֣א, לֹ֣א
the
כֹּ֚הkoh
punishment
אָמַ֣רʾāmarah-MAHR
Thus
saith
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord;
עַלʿalal
the
שְׁלֹשָׁה֙šĕlōšāhsheh-loh-SHA
For
פִּשְׁעֵ֣יpišʿêpeesh-A
three
transgressions
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
of
Israel,
וְעַלwĕʿalveh-AL
and
אַרְבָּעָ֖הʾarbāʿâar-ba-AH
for
four,
will
לֹ֣אlōʾloh
not
I
אֲשִׁיבֶ֑נּוּʾăšîbennûuh-shee-VEH-noo
turn
away
because
thereof;
עַלʿalal
they
sold
מִכְרָ֤םmikrāmmeek-RAHM
for
silver,
בַּכֶּ֙סֶף֙bakkesepba-KEH-SEF
the
righteous
צַדִּ֔יקṣaddîqtsa-DEEK
poor
the
and
וְאֶבְי֖וֹןwĕʾebyônveh-ev-YONE
for
בַּעֲב֥וּרbaʿăbûrba-uh-VOOR
a
pair
of
shoes;
נַעֲלָֽיִם׃naʿălāyimna-uh-LA-yeem