Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 19:15 in Tamil

Home Bible Acts Acts 19 Acts 19:15

அப்போஸ்தலர் 19:15
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.

Thiru Viviliam
பொல்லாத ஆவி அவர்களிடம் மறுமொழியாக, “இயேசுவை எனக்குத் தெரியும்; பவுலையும் எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.

Acts 19:14Acts 19Acts 19:16

King James Version (KJV)
And the evil spirit answered and said, Jesus I know, and Paul I know; but who are ye?

American Standard Version (ASV)
And the evil spirit answered and said unto them, Jesus I know, and Paul I know, but who are ye?

Bible in Basic English (BBE)
And the evil spirit, answering, said to them, I have knowledge of Jesus, and of Paul, but who are you?

Darby English Bible (DBY)
But the wicked spirit answering said to them, Jesus I know, and Paul I am acquainted with; but *ye*, who are ye?

World English Bible (WEB)
The evil spirit answered, “Jesus I know, and Paul I know, but who are you?”

Young’s Literal Translation (YLT)
and the evil spirit, answering, said, `Jesus I know, and Paul I am acquainted with; and ye — who are ye?’

அப்போஸ்தலர் Acts 19:15
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
And the evil spirit answered and said, Jesus I know, and Paul I know; but who are ye?

ἀποκριθὲνapokrithenah-poh-kree-THANE
δὲdethay
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
τὸtotoh
πονηρὸνponēronpoh-nay-RONE
εἶπενeipenEE-pane
Τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
γινώσκωginōskōgee-NOH-skoh
καὶkaikay
τὸνtontone
ΠαῦλονpaulonPA-lone
ἐπίσταμαιepistamaiay-PEE-sta-may
ὑμεῖςhymeisyoo-MEES
δὲdethay
τίνεςtinesTEE-nase
ἐστέesteay-STAY

Cross Reference

ஆதியாகமம் 3:1
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

1 இராஜாக்கள் 22:21
அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.

மாற்கு 1:24
அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.

மாற்கு 1:34
பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

மாற்கு 5:9
அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,

லுூக்கா 4:33
ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.

லுூக்கா 8:28
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17
அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.

மத்தேயு 8:29
அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.


Tags பொல்லாத ஆவி அவர்களை நோக்கி இயேசுவை அறிவேன் பவுலையும் அறிவேன் நீங்கள் யார் என்று சொல்லி
Acts 19:15 in Tamil Concordance Acts 19:15 in Tamil Interlinear Acts 19:15 in Tamil Image