Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 16:20 in Tamil

Home Bible Acts Acts 16 Acts 16:20

அப்போஸ்தலர் 16:20
அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,

Tamil Indian Revised Version
அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி,

Tamil Easy Reading Version
தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள்.

Thiru Viviliam
அவர்கள் தலைமை நடுவர்கள் முன் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, “இவர்கள் யூதர்கள்; நமது நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்.

Acts 16:19Acts 16Acts 16:21

King James Version (KJV)
And brought them to the magistrates, saying, These men, being Jews, do exceedingly trouble our city,

American Standard Version (ASV)
and when they had brought them unto the magistrates, they said, These men, being Jews, do exceedingly trouble our city,

Bible in Basic English (BBE)
And when they had taken them before the authorities, they said, These men, who are Jews, are greatly troubling our town;

Darby English Bible (DBY)
and having brought them up to the praetors, said, These men utterly trouble our city, being Jews,

World English Bible (WEB)
When they had brought them to the magistrates, they said, “These men, being Jews, are agitating our city,

Young’s Literal Translation (YLT)
and having brought them to the magistrates, they said, `These men do exceedingly trouble our city, being Jews;

அப்போஸ்தலர் Acts 16:20
அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,
And brought them to the magistrates, saying, These men, being Jews, do exceedingly trouble our city,

καὶkaikay
προσαγαγόντεςprosagagontesprose-ah-ga-GONE-tase
αὐτοὺςautousaf-TOOS
τοῖςtoistoos
στρατηγοῖςstratēgoisstra-tay-GOOS
εἶπον,eiponEE-pone
ΟὗτοιhoutoiOO-too
οἱhoioo
ἄνθρωποιanthrōpoiAN-throh-poo
ἐκταράσσουσινektarassousinake-ta-RAHS-soo-seen
ἡμῶνhēmōnay-MONE
τὴνtēntane
πόλινpolinPOH-leen
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
ὑπάρχοντεςhyparchontesyoo-PAHR-hone-tase

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22
எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

யாக்கோபு 4:4
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:34
அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:2
யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:6
அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.

யோவான் 15:18
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.

மத்தேயு 2:3
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

எஸ்தர் 3:8
அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.

எஸ்றா 4:12
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.

1 இராஜாக்கள் 18:17
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.


Tags அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி
Acts 16:20 in Tamil Concordance Acts 16:20 in Tamil Interlinear Acts 16:20 in Tamil Image