Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 10:25 in Tamil

Home Bible Acts Acts 10 Acts 10:25

அப்போஸ்தலர் 10:25
பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான்.

Thiru Viviliam
பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.

Acts 10:24Acts 10Acts 10:26

King James Version (KJV)
And as Peter was coming in, Cornelius met him, and fell down at his feet, and worshipped him.

American Standard Version (ASV)
And when it came to pass that Peter entered, Cornelius met him, and fell down at his feet, and worshipped him.

Bible in Basic English (BBE)
And when Peter came in, Cornelius came to him and, falling down at his feet, gave him worship.

Darby English Bible (DBY)
And when Peter was now coming in, Cornelius met him, and falling down did [him] homage.

World English Bible (WEB)
When it happened that Peter entered, Cornelius met him, fell down at his feet, and worshiped him.

Young’s Literal Translation (YLT)
and as it came that Peter entered in, Cornelius having met him, having fallen at `his’ feet, did bow before `him’;

அப்போஸ்தலர் Acts 10:25
பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
And as Peter was coming in, Cornelius met him, and fell down at his feet, and worshipped him.

ὡςhōsose
δὲdethay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
τὸνtontone
ΠέτρονpetronPAY-trone
συναντήσαςsynantēsassyoon-an-TAY-sahs
αὐτῷautōaf-TOH
hooh
Κορνήλιοςkornēlioskore-NAY-lee-ose
πεσὼνpesōnpay-SONE
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
προσεκύνησενprosekynēsenprose-ay-KYOO-nay-sane

Cross Reference

மத்தேயு 8:2
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

தானியேல் 2:46
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:10
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

தானியேல் 2:30
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11
பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,

வெளிப்படுத்தின விசேஷம் 22:8
யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

மத்தேயு 14:33
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.


Tags பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய் அவன் பாதத்தில் விழுந்து பணிந்துகொண்டான்
Acts 10:25 in Tamil Concordance Acts 10:25 in Tamil Interlinear Acts 10:25 in Tamil Image