Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 10:19 in Tamil

Home Bible Acts Acts 10 Acts 10:19

அப்போஸ்தலர் 10:19
பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.

Tamil Indian Revised Version
பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், “இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்;

Acts 10:18Acts 10Acts 10:20

King James Version (KJV)
While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.

American Standard Version (ASV)
And while Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.

Bible in Basic English (BBE)
And, while Peter was turning the vision over in his mind, the Spirit said to him, See, three men are looking for you.

Darby English Bible (DBY)
But as Peter continued pondering over the vision, the Spirit said to him, Behold, three men seek thee;

World English Bible (WEB)
While Peter was pondering the vision, the Spirit said to him, “Behold, three{Reading from TR and NU. MT omits “three”} men seek you.

Young’s Literal Translation (YLT)
And Peter thinking about the vision, the Spirit said to him, `Lo, three men do seek thee;

அப்போஸ்தலர் Acts 10:19
பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.

τοῦtoutoo
δὲdethay
ΠέτρουpetrouPAY-troo
ἐνθυμουμένουenthymoumenouane-thyoo-moo-MAY-noo
περὶperipay-REE
τοῦtoutoo
ὁράματοςhoramatosoh-RA-ma-tose
εἶπενeipenEE-pane
αὐτῷautōaf-TOH
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
Ἰδού,idouee-THOO
ἄνδρεςandresAN-thrase
τρεῖςtreistrees
ζητοῦσινzētousinzay-TOO-seen
σεsesay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29
ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

யோவான் 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:12
நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினவர் திருவுளம்பற்றினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:6
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4
அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.

1 கொரிந்தியர் 12:11
இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

1 தீமோத்தேயு 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.


Tags பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில் ஆவியானவர் இதோ மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்
Acts 10:19 in Tamil Concordance Acts 10:19 in Tamil Interlinear Acts 10:19 in Tamil Image