1 தெசலோனிக்கேயர் 3:1
ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,
Tamil Indian Revised Version
ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது.
Thiru Viviliam
ஆகவே, இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாமல் போனதால், நாங்கள் ஏதென்சு நகரில் தனிமையாக இருக்க முடிவு செய்தோம்.
King James Version (KJV)
Wherefore when we could no longer forbear, we thought it good to be left at Athens alone;
American Standard Version (ASV)
Wherefore when we could no longer forbear, we thought it good to be left behind at Athens alone;
Bible in Basic English (BBE)
At last our desire to have news of you was so strong that, while we ourselves were waiting at Athens,
Darby English Bible (DBY)
Wherefore, being no longer able to refrain ourselves, we thought good to be left alone in Athens,
World English Bible (WEB)
Therefore, when we couldn’t stand it any longer, we thought it good to be left behind at Athens alone,
Young’s Literal Translation (YLT)
Wherefore no longer forbearing, we thought good to be left in Athens alone,
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 3:1
ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,
Wherefore when we could no longer forbear, we thought it good to be left at Athens alone;
| Διὸ | dio | thee-OH | |
| μηκέτι | mēketi | may-KAY-tee | |
| στέγοντες | stegontes | STAY-gone-tase | |
| εὐδοκήσαμεν | eudokēsamen | ave-thoh-KAY-sa-mane | |
| καταλειφθῆναι | kataleiphthēnai | ka-ta-lee-FTHAY-nay | |
| ἐν | en | ane | |
| Ἀθήναις | athēnais | ah-THAY-nase | |
| μόνοι | monoi | MOH-noo |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:15
பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.
1 தெசலோனிக்கேயர் 3:5
ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.
1 தெசலோனிக்கேயர் 2:17
சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப்பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
எரேமியா 20:9
ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.
2 கொரிந்தியர் 2:13
நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.
எரேமியா 44:22
உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக் கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.
2 கொரிந்தியர் 11:29
ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
Tags ஆகையால் நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல் அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து
1 Thessalonians 3:1 in Tamil Concordance 1 Thessalonians 3:1 in Tamil Interlinear 1 Thessalonians 3:1 in Tamil Image