Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 2:44 in Tamil

Home Bible Acts Acts 2 Acts 2:44

அப்போஸ்தலர் 2:44
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

Tamil Indian Revised Version
விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்.

Tamil Easy Reading Version
எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர்.

Thiru Viviliam
நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.

Acts 2:43Acts 2Acts 2:45

King James Version (KJV)
And all that believed were together, and had all things common;

American Standard Version (ASV)
And all that believed were together, and had all things common;

Bible in Basic English (BBE)
And all those who were of the faith kept together, and had all things in common;

Darby English Bible (DBY)
And all that believed were together, and had all things common,

World English Bible (WEB)
All who believed were together, and had all things in common.

Young’s Literal Translation (YLT)
and all those believing were at the same place, and had all things common,

அப்போஸ்தலர் Acts 2:44
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
And all that believed were together, and had all things common;

πάντεςpantesPAHN-tase
δὲdethay
οἱhoioo
πιστεύοντεςpisteuontespee-STAVE-one-tase
ἦσανēsanA-sahn
ἐπὶepiay-PEE
τὸtotoh
αὐτὸautoaf-TOH
καὶkaikay
εἶχονeichonEE-hone
ἅπανταhapantaA-pahn-ta
κοινάkoinakoo-NA

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

1 யோவான் 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள்.

2 கொரிந்தியர் 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

2 கொரிந்தியர் 8:14
எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,

2 கொரிந்தியர் 9:6
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:4
அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.


Tags விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்
Acts 2:44 in Tamil Concordance Acts 2:44 in Tamil Interlinear Acts 2:44 in Tamil Image