யோவான் 11:6
அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.
Tamil Indian Revised Version
அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார்.
Tamil Easy Reading Version
இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார்.
Thiru Viviliam
இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.⒫
King James Version (KJV)
When he had heard therefore that he was sick, he abode two days still in the same place where he was.
American Standard Version (ASV)
When therefore he heard that he was sick, he abode at that time two days in the place where he was.
Bible in Basic English (BBE)
So when the news came to him that Lazarus was ill, he did not go from the place where he was for two days.
Darby English Bible (DBY)
When therefore he heard, He is sick, he remained two days then in the place where he was.
World English Bible (WEB)
When therefore he heard that he was sick, he stayed two days in the place where he was.
Young’s Literal Translation (YLT)
when, therefore, he heard that he is ailing, then indeed he remained in the place in which he was two days,
யோவான் John 11:6
அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.
When he had heard therefore that he was sick, he abode two days still in the same place where he was.
| ὡς | hōs | ose | |
| οὖν | oun | oon | |
| ἤκουσεν | ēkousen | A-koo-sane | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἀσθενεῖ | asthenei | ah-sthay-NEE | |
| τότε | tote | TOH-tay | |
| μὲν | men | mane | |
| ἔμεινεν | emeinen | A-mee-nane | |
| ἐν | en | ane | |
| ᾧ | hō | oh | |
| ἦν | ēn | ane | |
| τόπῳ | topō | TOH-poh | |
| δύο | dyo | THYOO-oh | |
| ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
Cross Reference
ஏசாயா 30:18
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதியாகமம் 22:14
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
ஆதியாகமம் 42:24
அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.
ஆதியாகமம் 43:29
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.
ஆதியாகமம் 44:1
பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,
ஆதியாகமம் 45:1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
மத்தேயு 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
Tags அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்
John 11:6 in Tamil Concordance John 11:6 in Tamil Interlinear John 11:6 in Tamil Image