Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 6:19 in Tamil

Home Bible John John 6 John 6:19

யோவான் 6:19
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர்.

Thiru Viviliam
அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர்* தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.

John 6:18John 6John 6:20

King James Version (KJV)
So when they had rowed about five and twenty or thirty furlongs, they see Jesus walking on the sea, and drawing nigh unto the ship: and they were afraid.

American Standard Version (ASV)
When therefore they had rowed about five and twenty or thirty furlongs, they behold Jesus walking on the sea, and drawing nigh unto the boat: and they were afraid.

Bible in Basic English (BBE)
After they had gone three or four miles they saw Jesus walking on the sea and coming near to the boat; and they had great fear.

Darby English Bible (DBY)
Having rowed then about twenty-five or thirty stadia, they see Jesus walking on the sea and coming near the ship; and they were frightened.

World English Bible (WEB)
When therefore they had rowed about twenty-five or thirty stadia,{25 to 30 stadia is about 5 to 6 kilometers or about 3 to 4 miles} they saw Jesus walking on the sea, and drawing near to the boat; and they were afraid.

Young’s Literal Translation (YLT)
having pushed onwards, therefore, about twenty-five or thirty furlongs, they behold Jesus walking on the sea, and coming nigh to the boat, and they were afraid;

யோவான் John 6:19
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்.
So when they had rowed about five and twenty or thirty furlongs, they see Jesus walking on the sea, and drawing nigh unto the ship: and they were afraid.

ἐληλακότεςelēlakotesay-lay-la-KOH-tase
οὖνounoon
ὡςhōsose
σταδίουςstadioussta-THEE-oos
εἴκοσιeikosiEE-koh-see
πέντεpentePANE-tay
ēay
τριάκονταtriakontatree-AH-kone-ta
θεωροῦσινtheōrousinthay-oh-ROO-seen
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
περιπατοῦνταperipatountapay-ree-pa-TOON-ta
ἐπὶepiay-PEE
τῆςtēstase
θαλάσσηςthalassēstha-LAHS-sase
καὶkaikay
ἐγγὺςengysayng-GYOOS
τοῦtoutoo
πλοίουploiouPLOO-oo
γινόμενονginomenongee-NOH-may-none
καὶkaikay
ἐφοβήθησανephobēthēsanay-foh-VAY-thay-sahn

Cross Reference

மாற்கு 6:47
சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.

சங்கீதம் 93:4
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

யோபு 9:8
அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 14:20
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

யோவான் 14:18
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

யோவான் 11:18
பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.

லுூக்கா 24:36
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

மத்தேயு 14:25
இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

யோனா 1:13
அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

எசேக்கியேல் 27:26
தண்டுவலிக்கிறவர்கள் ஆழமானதண்ணீர்களில் உன்னை வலித்துக்கொண்டு போனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது.

சங்கீதம் 29:10
கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

லுூக்கா 24:13
அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.


Tags அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது இயேசு கடலின்மேல் நடந்து படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்
John 6:19 in Tamil Concordance John 6:19 in Tamil Interlinear John 6:19 in Tamil Image