Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 24:30 in Tamil

Home Bible Luke Luke 24 Luke 24:30

லூக்கா 24:30
அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

Tamil Indian Revised Version
அவர்களோடு அவர் உணவருந்தும்போது, அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

Tamil Easy Reading Version
அவர்களோடு சேர்ந்து இயேசு உணவுண்ண உட்கார்ந்திருந்தார். உணவுக்காக நன்றி சொல்லிவிட்டு, உணவைப் பகிர்ந்தார்.

Thiru Viviliam
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.

Luke 24:29Luke 24Luke 24:31

King James Version (KJV)
And it came to pass, as he sat at meat with them, he took bread, and blessed it, and brake, and gave to them.

American Standard Version (ASV)
And it came to pass, when he had sat down with them to meat, he took the bread and blessed; and breaking `it’ he gave to them.

Bible in Basic English (BBE)
And when he was seated with them at table, he took the bread, and said words of blessing and, making division of it, he gave it to them.

Darby English Bible (DBY)
And it came to pass as he was at table with them, having taken the bread, he blessed, and having broken it, gave it to them.

World English Bible (WEB)
It happened, that when he had sat down at the table with them, he took the bread and gave thanks. Breaking it, he gave to them.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, in his reclining (at meat) with them, having taken the bread, he blessed, and having broken, he was giving to them,

லூக்கா Luke 24:30
அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
And it came to pass, as he sat at meat with them, he took bread, and blessed it, and brake, and gave to them.

καὶkaikay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἐνenane
τῷtoh
κατακλιθῆναιkataklithēnaika-ta-klee-THAY-nay
αὐτὸνautonaf-TONE
μετ'metmate
αὐτῶνautōnaf-TONE
λαβὼνlabōnla-VONE
τὸνtontone
ἄρτονartonAR-tone
εὐλόγησενeulogēsenave-LOH-gay-sane
καὶkaikay
κλάσαςklasasKLA-sahs
ἐπεδίδουepedidouape-ay-THEE-thoo
αὐτοῖς·autoisaf-TOOS

Cross Reference

மத்தேயு 14:19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.

லுூக்கா 24:35
வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:35
இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான்.

யோவான் 6:11
இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டிய மட்டும் கொடுத்தார்.

லுூக்கா 22:19
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

லுூக்கா 9:16
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.

மாற்கு 14:22
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

மாற்கு 8:6
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.

மாற்கு 6:41
அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார்.

மத்தேயு 26:26
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

மத்தேயு 15:36
அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.


Tags அவர்களோடே அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்
Luke 24:30 in Tamil Concordance Luke 24:30 in Tamil Interlinear Luke 24:30 in Tamil Image