Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 19:28 in Tamil

Home Bible Luke Luke 19 Luke 19:28

லூக்கா 19:28
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.

Tamil Indian Revised Version
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

Tamil Easy Reading Version
இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

Thiru Viviliam
இவற்றைச் சொன்னபின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Other Title
6. எருசலேம் பணி⒣வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்§(மத் 21:1-11; மாற் 11:1-11; யோவா 12:12-19)

Luke 19:27Luke 19Luke 19:29

King James Version (KJV)
And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

American Standard Version (ASV)
And when he had thus spoken, he went on before, going up to Jerusalem.

Bible in Basic English (BBE)
And when he had said this, he went on in front of them, going up to Jerusalem.

Darby English Bible (DBY)
And having said these things, he went on before, going up to Jerusalem.

World English Bible (WEB)
Having said these things, he went on ahead, going up to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And having said these things, he went on before, going up to Jerusalem.

லூக்கா Luke 19:28
இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.
And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

Καὶkaikay
εἰπὼνeipōnee-PONE
ταῦταtautaTAF-ta
ἐπορεύετοeporeuetoay-poh-RAVE-ay-toh
ἔμπροσθενemprosthenAME-proh-sthane
ἀναβαίνωνanabainōnah-na-VAY-none
εἰςeisees
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma

Cross Reference

லுூக்கா 9:51
பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,

சங்கீதம் 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.

மாற்கு 10:32
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:

லுூக்கா 12:50
ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

லுூக்கா 18:31
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.

யோவான் 18:11
அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.

எபிரெயர் 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

1 பேதுரு 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.


Tags இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு முந்திநடந்துபோனார்
Luke 19:28 in Tamil Concordance Luke 19:28 in Tamil Interlinear Luke 19:28 in Tamil Image