Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 15:1 in Tamil

Home Bible Luke Luke 15 Luke 15:1

லூக்கா 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள்.

Thiru Viviliam
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.

Other Title
காணாமற்போன ஆடு பற்றிய உவமை§(மத் 18:12-14)

Luke 15Luke 15:2

King James Version (KJV)
Then drew near unto him all the publicans and sinners for to hear him.

American Standard Version (ASV)
Now all the publicans and sinners were drawing near unto him to hear him.

Bible in Basic English (BBE)
Now all the tax-farmers and sinners came near to give ear to him.

Darby English Bible (DBY)
And all the tax-gatherers and the sinners were coming near to him to hear him;

World English Bible (WEB)
Now all the tax collectors and sinners were coming close to him to hear him.

Young’s Literal Translation (YLT)
And all the tax-gatherers and the sinners were coming nigh to him, to hear him,

லூக்கா Luke 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
Then drew near unto him all the publicans and sinners for to hear him.

ἮσανēsanA-sahn
δὲdethay
ἐγγίζοντεςengizontesayng-GEE-zone-tase
αὐτῷautōaf-TOH
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
τελῶναιtelōnaitay-LOH-nay
καὶkaikay
οἱhoioo
ἁμαρτωλοὶhamartōloia-mahr-toh-LOO
ἀκούεινakoueinah-KOO-een
αὐτοῦautouaf-TOO

Cross Reference

மத்தேயு 9:10
பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

மத்தேயு 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.

லுூக்கா 5:29
அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.

லுூக்கா 13:30
அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.

ரோமர் 5:20
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

1 தீமோத்தேயு 1:15
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

எசேக்கியேல் 18:27
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.

லுூக்கா 7:29
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.


Tags சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்
Luke 15:1 in Tamil Concordance Luke 15:1 in Tamil Interlinear Luke 15:1 in Tamil Image