Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 8:54 in Tamil

Home Bible Luke Luke 8 Luke 8:54

லூக்கா 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.

Tamil Indian Revised Version
எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார்.

Thiru Viviliam
அவர் அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திடு!” என்று கூப்பிட்டார்.

Luke 8:53Luke 8Luke 8:55

King James Version (KJV)
And he put them all out, and took her by the hand, and called, saying, Maid, arise.

American Standard Version (ASV)
But he, taking her by the hand, called, saying, Maiden, arise.

Bible in Basic English (BBE)
But he, taking her hand, said to her, My child, get up.

Darby English Bible (DBY)
But *he*, having turned them all out and taking hold of her hand, cried saying, Child, arise.

World English Bible (WEB)
But he put them all outside, and taking her by the hand, he called, saying, “Child, arise!”

Young’s Literal Translation (YLT)
and he having put all forth without, and having taken hold of her hand, called, saying, `Child, arise;’

லூக்கா Luke 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
And he put them all out, and took her by the hand, and called, saying, Maid, arise.

αὐτὸςautosaf-TOSE
δὲdethay
ἐκβαλὼνekbalōnake-va-LONE
ἔξωexōAYKS-oh
πάντας,pantasPAHN-tahs
καὶkaikay
κρατήσαςkratēsaskra-TAY-sahs
τῆςtēstase
χειρὸςcheiroshee-ROSE
αὐτῆςautēsaf-TASE
ἐφώνησενephōnēsenay-FOH-nay-sane
λέγων,legōnLAY-gone
ay
παῖςpaispase
ἔγειρουegeirouA-gee-roo

Cross Reference

யோவான் 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.

மாற்கு 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

ரோமர் 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.

யோவான் 5:28
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

யோவான் 5:21
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.

லுூக்கா 8:51
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,

லுூக்கா 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 9:27
இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்.

மாற்கு 8:23
அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

மாற்கு 5:40
அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து,

மத்தேயு 9:25
ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.

எரேமியா 31:32
நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி அவளுடைய கையைப்பிடித்து பிள்ளையே எழுந்திரு என்றார்
Luke 8:54 in Tamil Concordance Luke 8:54 in Tamil Interlinear Luke 8:54 in Tamil Image