Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 1:25 in Tamil

Home Bible Mark Mark 1 Mark 1:25

மாற்கு 1:25
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.

Tamil Easy Reading Version
இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார்.

Thiru Viviliam
“வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார்.

Mark 1:24Mark 1Mark 1:26

King James Version (KJV)
And Jesus rebuked him, saying, Hold thy peace, and come out of him.

American Standard Version (ASV)
And Jesus rebuked him, saying, Hold thy peace, and come out of him.

Bible in Basic English (BBE)
And Jesus said to him sharply, Be quiet, and come out of him.

Darby English Bible (DBY)
And Jesus rebuked him, saying, Hold thy peace and come out of him.

World English Bible (WEB)
Jesus rebuked him, saying, “Be quiet, and come out of him!”

Young’s Literal Translation (YLT)
And Jesus rebuked him, saying, `Be silenced, and come forth out of him,’

மாற்கு Mark 1:25
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
And Jesus rebuked him, saying, Hold thy peace, and come out of him.

καὶkaikay
ἐπετίμησενepetimēsenape-ay-TEE-may-sane
αὐτῷautōaf-TOH
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
λέγων,legōnLAY-gone
Φιμώθητιphimōthētifee-MOH-thay-tee
καὶkaikay
ἔξελθεexeltheAYKS-ale-thay
ἐξexayks
αὐτοῦautouaf-TOO

Cross Reference

மாற்கு 1:34
பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

மாற்கு 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

சங்கீதம் 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

மாற்கு 3:11
அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.

லுூக்கா 4:35
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

லுூக்கா 4:41
பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:17
அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.


Tags அதற்கு இயேசு நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்
Mark 1:25 in Tamil Concordance Mark 1:25 in Tamil Interlinear Mark 1:25 in Tamil Image